தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 70 அடி உயரம், 50 டன் எடை உள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கைரதாபாத்தில் பெரிய அளவிலான விநாயகர் ச...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில், விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக பார்லருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரு ...
தெலங்கானா மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆக்கேடு ஓடை வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரில் தந்தை, மகளின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கம்ம...
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோ...
தெலங்கானா மாநிலம் நவிப்பேட்டையில், மணமகள் தரப்பில் அளிக்கப்பட்ட திருமண விருந்தில் அதிகளவு மட்டன் பீஸ் இல்லை எனக்கூறி மணமகன் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் சண்டை மோதலாக மாறி இரு தரப...
யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்கச் செய்வதற்காக தெலங்கானாவில் சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி அதனை மக்கள் போட்டிபோட்டு எடுத்துச்செல்வதை வீடியோவாக பதிவு செய்த யூடியூபருக்கு எதிராக பு...
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசில்லாவில், மயில் கறி சமைப்பது எப்படி என யூடியூபில் வீடியோ பதிவேற்றிய பிரணய் குமார் என்பவரை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது, ...